கிணற்றிலிருந்து தாய்,மகன் சடலமாக மீட்பு

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இளம் தாயும் நான்கே வயதான மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று (15) காலை 11.30 மணியளவில் குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கூமாங்குளம் பகுதியில் வசிக்கும் இளம் தாய் மற்றும் அவரது நான்கு வயது மகன் ஆகியோர் அவர்களது வீட்டின் முன்னால் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து முன் வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில், எமது வீட்டிற்கு குறித்த நான்கு வயது சிறுவன் வந்திருந்தான். … Continue reading கிணற்றிலிருந்து தாய்,மகன் சடலமாக மீட்பு